தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சண்டி வீரன் படத்துக்கான தடை விலகுமா? இயக்குநர் பதில்

சிங்கப்பூர் காவல் துறையினரால் நிறைவேற்றப்படும் ரோத்தா எனும் தண்டனை...

News image
Updated On :10 ஆகஸ்ட் 2015, 6:32 am

இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா மற்றும் ஆனந்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான சண்டி வீரன் படத்துக்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சண்டி வீரன் படத்தை பார்வையிட்ட சிங்கப்பூர் தணிக்கைக் குழு சிங்கப்பூர் காவல் துறையினரால் நிறைவேற்றப்படும், ரோத்தா எனும் தண்டனை படத்தில் காண்பிக்கப்படுவதால், படம் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதர்வா கூறும்போது, ஆமாம், சண்டி வீரன் படத்தை சிங்கப்பூரில் தடை விதித்துள்ளார்கள். அதிகாரிகளிடம் பேசி வருகிறோம். சிங்கப்பூரின் கெளரவத்துக்குக் குறைவாக படத்தில் எந்தக் காட்சியும் வைக்கப்படவில்லை. ரோத்தா காட்சிகளை இங்குள்ள ஸ்டூடியோவில் தான் எடுத்தோம். அங்குச் சென்று எடுக்கவில்லை. ரோத்தா காட்சிகளை வெட்டவும் முடியாது. ஏனெனில், அது காதல் காட்சிகளுடன் தொடர்புடையது. சிங்கப்பூர் அதிகாரிகளிடம் எங்கள் நிலையை எடுத்துக்கூறி தடையை விலக்க முயற்சி செய்வோம் என்றார்.

இது பற்றி இயக்குநர் சற்குணம் கூறும்போது: தடை விரைவில் விலக்கிக்கொள்ளப்படுகிறது. இன்னும் ஐந்து நாள்களில் சிங்கப்பூரில் சண்டி வீரன் படம் வெளியாகும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.